
போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்..? - சிபிஐ விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்
பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 March 2025 10:31 AM
பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா..? சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள் - ராமதாஸ்
பெண் ஏடிஜிபியை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 6:01 AM
சி.பி.ஐ. விசாரணை: எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 7:08 AM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியது ஏன்? மனம் திறந்து பேசிய தந்தை
மேற்கு வங்காளம் மற்றும் நாட்டின் மக்கள் என அனைவரும் பெண் டாக்டரை அவர்களுடைய மகளாகவே பார்க்கிறார்கள் என பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.
11 Sept 2024 7:56 AM
வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய்... சி.பி.ஐ. விசாரணையில் உண்மையை கக்கினாரா?
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் சஞ்சய் ராய், கைது செய்யப்பட்ட உடன் போலீசாரிடம் குற்றம் நடந்தது பற்றி ஒப்பு கொண்டார்.
25 Aug 2024 4:21 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தி.மு.க. அரசு தனது ஆட்சியை வெகு விரைவில் இழக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
16 July 2024 4:30 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி அமித்ஷாவிடம் தமிழக பா.ஜனதா இன்று மனு
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.
9 July 2024 1:04 AM
கள்ளக்குறிச்சி விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு தொடர்ந்துள்ளது.
3 July 2024 4:22 PM
விஷ சாராய பலி: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு - இன்று விசாரணை
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.முக. முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.
20 Jun 2024 11:02 PM
சுரங்க முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. சம்மன் - அகிலேஷ் யாதவ் இன்று ஆஜராகமாட்டார் என தகவல்
5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Feb 2024 10:08 AM
சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - டி.கே.சிவக்குமார் பேட்டி
என்மீதான சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 6:45 PM
காண்டிராக்டர்களின் வீடுகளில் சிக்கிய பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை-மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
காண்டிராக்டர்கள் வீடுகளில் சிக்கிய பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார்.
15 Oct 2023 9:25 PM